யாழில் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (20) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். மாகாணத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க வலியுறுத்தியுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நியமனத்தை வழங்க கோரி பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர்களாக புதிது புதிதாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம். ஆகவே, தற்போது புதிய ஆளுநராக … Continue reading யாழில் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed